'புதியதலைமுறை'யின் முரண்பாடு

சாதிவெறி என்ற பெயரில் முழுக்க முழுக்க தலித் ஆதரவு செய்திகளை மட்டுமே பதிவு செய்து கொண்டிருக்கும் புதிய தலைமுறையின் உள்நோக்கம் மட்டும் தெளிவாக புலனாகிறது.

கடந்த அக்டோபர் 30 தேவர் ஜெயந்தி அன்று பரமக்குடியில் கல்லாலேயே அப்பாவி இளைஞர்களை தலித் சாதிவெறி தானே கொன்றொழித்தது. அதே நாளில் மதுரையில், தேவர் படம் தரித்த டிசர்ட் அணிந்து, தேவர்ஜெயந்திக்கு சென்றவர்களை பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ததும் இந்த தலித் சாதிவெறி தானே? அதையெல்லாம் வெளிக்கொண்டு வர திராணி இல்லாத புதிய தலைமுறை, தேவர் - வன்னியர் - கவுண்டர் சாதி மக்களை மட்டும் வசை படுவது ஏனோ? நான்காம் தூண்களான ஊடகம் உடைந்து கொண்டிருக்கிறதோ? தலித் மக்களுக்காக மட்டும் நீலிக்கண்ணீர் வடிக்கும் புதியதலைமுறைக்கு, தலித் அல்லாதோர் (பொய்யான பிசிஆர் வழக்குகளால் உளவியல் ரீதியாக) படும் இன்னல்களை கண்டுகொள்ளாமல் இருப்பதன் உள்நோக்கம் தான் என்ன?

”உண்மை உடனுக்குடன்” என்பதே கேலிக்குரியதாக இருக்கிறது,

உண்மைக்கு முன்னால் நடுநிலை என்பதே இல்லையென்று சொல்வார்கள். புதிய தலைமுறையிடம், நடுநிலையும் இல்லை; உண்மையும் இல்லையே.

ஆரம்பத்தில் புதியதலைமுறை செய்தி சேனலாக வந்த போது நங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால், இப்போது தலைகீழானது, சேனலும், எம எண்ணமும்!

தலித் உடம்பில் இருந்து வெளியேறுவது மட்டுமே இரத்தம் என்பது போலவும், தலித் அல்லாதோர் மீது வெளியேறுவது வேறு ஏதோவொன்று என்பது போன்ற இழிவான எண்ணங்களை இனியாவது மாற்றிக்கொள்ள முயலுங்கள்.

கடைசியாக, ஒரு சந்தேகம்,

சாதி கட்சி மற்றும் சங்கங்களை விமர்சிக்கும் உங்களுக்கு, பாரிவேந்தராக உருமாறி இருக்கும் பச்சைமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி என்ற உடையார் சாதி கட்சியையும் விமர்சிக்க திராணி இருக்கிறதா?


 
( மின்னஞ்சல் ஊடாக புதியதலைமுறைக்கு எம்மால் அனுப்பப்பட்ட செய்தி இது).

3 மறுமொழிகள்:

Anonymous said...

sariyana kelvi....

vijayakumar said...

sir, ijk um dalithallathor katchi thane pragu yen vimarsikirigal,namm ellam orea sathi kudiyanavan okya,boy

ராஜசேகர் உச்சிராக்கு said...

Sariyana kelvi.

Post a Comment